Thursday 10 March 2011

அப்படியே நின்று விடாதா

இந்த தருணம் 
அப்படியே நின்று விடாதா...
நீ என் தோளில்
தலை சாய்த்து 
என் கைகள் பற்றி 
காற்றோடு கதைகள் பேசி இருந்த நேரம்...
கடலுக்கு முகம் காட்டி...
நிலவோடு உறவு பேசி இருந்த நேரம்.....
அந்த தருணம்
அப்படியே நின்று விடாதா??

No comments:

Post a Comment