Thursday 10 March 2011

என்னையும் கலஞனாக்கும்

நீ படிப்பதாய் இருந்தால்
நீ ரசிப்பதாய் இருந்தால்
என் காதலை
நான் உன் மேல் கொண்ட காதலை 
கவிதையாய் என்ன
காவியமாகவே தீட்டுவேன்...
காளிதாசனும் கம்பனும் 
தோற்று போவார்கள்...
உன் காதலும் 
உன் காவிய அழகும்
என்னையும் கலஞனாக்கும்.....

No comments:

Post a Comment