இந்த காதல்
படுத்தும் பாடு
உன் ஒரு வார்த்தைக்கு
ஏங்குகிறேன்...
மனம் பிசைகிறது...
நீ இருக்கிறாய்
ஆனால் நீ இல்லை....
நெஞ்சுக்குள் உயிர் உருண்டை உருள்கிறது...
காலுக்கு கீழே பூமி நழுவுகிறது...
இத்தனையும் இல்லாமல் போனது
உன்னை பார்த்து
எல்லாமே இன்பமாய் மாறிப் போனது
அன்பே
என் காதலே
உன் ஒரு வார்த்தையாலே
No comments:
Post a Comment