அடர்ந்த மழைத் துளிகளில்
ஒருவனாய் நான்
ஜன்னலுக்கு அந்தப் பக்கம்
அழகாய் நீ
நீ என்னை ரசிக்கிறாய்
மழையைத்தான்
உன்னை தீண்டிப் பார்க்க
மூடிய ஜன்னலில்
கரைந்து வழிகிறேன் நான்...
ஒருவனாய் நான்
ஜன்னலுக்கு அந்தப் பக்கம்
அழகாய் நீ
நீ என்னை ரசிக்கிறாய்
மழையைத்தான்
உன்னை தீண்டிப் பார்க்க
மூடிய ஜன்னலில்
கரைந்து வழிகிறேன் நான்...