Thursday 18 July 2013

நீ என்னை ரசிக்கிறாய்

அடர்ந்த மழைத் துளிகளில்
ஒருவனாய் நான்

ஜன்னலுக்கு அந்தப் பக்கம்
அழகாய் நீ

நீ என்னை ரசிக்கிறாய்
மழையைத்தான்

உன்னை தீண்டிப் பார்க்க 
மூடிய ஜன்னலில்
கரைந்து வழிகிறேன் நான்...

No comments:

Post a Comment