மீண்டும் காதல் கவிதைகள்
காற்றில் வருகிறது
அந்த துப்பட்டா அலையும் போதெல்லாம்
என்னை அசைய வைக்கிறது
முடியாத கூந்தலில்
சிக்கவைத்து சிரிக்கிறது
சத்தம் போடாத புன்னகையில்
என்னை சிறைபிடிக்கிறது
கவிதைகள்
வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை
காட்சிகளாய்
உணர்வுகளாய்
நினைவுகளாய்
நீயும் உன் நேசமும்..
காற்றில் வருகிறது
அந்த துப்பட்டா அலையும் போதெல்லாம்
என்னை அசைய வைக்கிறது
முடியாத கூந்தலில்
சிக்கவைத்து சிரிக்கிறது
சத்தம் போடாத புன்னகையில்
என்னை சிறைபிடிக்கிறது
கவிதைகள்
வார்த்தைகளால் செய்யப்படுவதில்லை
காட்சிகளாய்
உணர்வுகளாய்
நினைவுகளாய்
நீயும் உன் நேசமும்..
No comments:
Post a Comment