Thursday, 17 March 2011

காதலின் வலியையும்

எங்கிருந்து வந்தாய்
எதற்கோ வந்தாய்
உலகமே என் காலடியில் 
இதுவரை இல்லாத இன்பம் 
காதலின் இன்பம் அறியவைத்தாய்
இது என்ன விட்டில் பூச்சி வாழ்க்கை
இத்தனை சீக்கிரத்தில் 
காதலின் வலியையும்
உணர வைத்தாய்..

No comments:

Post a Comment