Friday 25 March 2011

என்னவளே இனியவளே

என்னவளே 
இனியவளே
என்னுள்ளே இருப்பவளே
நானாகிப் போனவளே 
என் அன்பே
என் காதலாகிப் போன காதலியே
என் கண்ணில் விழுந்த கண்மணியே 
என் இதயம்  நிறைந்த இதயமே 
என்னை முழுதாய் கொண்ட ராட்ச்சசியே 
என் ரசனையே
என்னை தீண்டும் தென்றலே 
என் மனம் நனைக்கும் மழையே 
என்னை குளிர்விக்கும் நிலவே 
என் உறவே 
என் நட்பே 
என் முகமே 
என் எண்ணமே 
என் இயக்கமே 
என்னுள் உருகிப் போன உயிரே.....
என்னுள் சுகமாய் இருக்கிறாயா???

No comments:

Post a Comment