என்னவளே
இனியவளே
என்னுள்ளே இருப்பவளே
நானாகிப் போனவளே
என் அன்பே
என் காதலாகிப் போன காதலியே
என் கண்ணில் விழுந்த கண்மணியே
என் இதயம் நிறைந்த இதயமே
என்னை முழுதாய் கொண்ட ராட்ச்சசியே
என் ரசனையே
என்னை தீண்டும் தென்றலே
என் மனம் நனைக்கும் மழையே
என்னை குளிர்விக்கும் நிலவே
என் உறவே
என் நட்பே
என் முகமே
என் எண்ணமே
என் இயக்கமே
என்னுள் உருகிப் போன உயிரே.....
என்னுள் சுகமாய் இருக்கிறாயா???
No comments:
Post a Comment