Tuesday 26 April 2011

மௌனமாய் பேசுகிறாள்

மெல்லத்தான் சிரிக்கிறாள் 
மௌனமாய் பேசுகிறாள் 
தென்றலாகி போகிறாள் 
மொத்தமாய் அள்ளிப் போகிறாள்
ஐயோ கொல்கிறாள்
கண்களில் காதல் சொல்கிறாள் 
பார்வையால் பாதி சொல்லிப் போகிறாள் 
சுழிக்கும் உதட்டில் மீதம் கொண்டு போகிறாள்

No comments:

Post a Comment