Friday 22 April 2011

என் கை பிடித்துக் கொள்

நீ இல்லாத பொழுதுகளை 
கடந்து செல்வது 
அத்தனை கடினமாக இருக்கவில்லை....

நான் இல்லாத தருணங்களில் 
உன்னை தீண்டும் துன்பங்கள் 
உன்னுள் 
ஏற்படுத்தும் நெருடல்கள் 
கண்ணீர் துளிகளை தடுக்கமுடியவில்லை 

என் கை பிடித்துக் கொள் 
நான் நிம்மதியாய் இருப்பேன்

No comments:

Post a Comment