Thursday 14 April 2011

உன் சிரிப்பை மட்டும்

எத்தனை தூரம் போனாலும் 
எத்தனை நேரம் ஆனாலும் 
உன் சிரிப்பை மட்டும் மறந்துவிடாதே 
அதுதான் 
உன்னை எனக்கு அடையாளம் சொல்லும் 
நான் கண்டிப்பாய் வருவேன் 
நீ எங்கிருந்தாலும் வருவேன்....

No comments:

Post a Comment