Monday 4 April 2011

நான் எம்மாத்திரம்

அவ்வளவு பெரிய கடல்
அந்த நிலவை காணாமல் 
ஆர்பரிக்கின்றாள் 
அங்கும் இங்கும் அலைகின்றாள் 
துடித்து போகின்றாள்....
அம்மாவாசை இரவின்
அலைகளின் ஆர்பரிப்பு 

 சந்தோஷக் கூத்தாட்டம் 
முழு நிலவை பார்த்தவுடன் 
துள்ளிக் குதிக்கின்றாள் 
தடை அறுத்து 
வின் எழ துடிக்கின்றாள் 
அத்துணை ஆரவாரம் 
பவுர்ணமி இரவின் 
அலைகளின் ஆரவாரம் 

நான் எம்மாத்திரம்
உன்னை காணாத 
அம்மாவாசைகளிலும் 
நீ முழுதாய் இருக்கும்
பவுர்ணமிகளிலும்

No comments:

Post a Comment