Friday 27 May 2011

இதயம் சேர்வேன்


நான் போவேன் என்று நினைத்தாயோ
இது வேதாளம்
மீண்டும் மீண்டும் வருவேன்
உன் காதல் வேண்டும் என்பேன்
உன் மௌனம் கலைப்பேன்
வலிக்காமல்
உன் மார்பு கிழித்து
இதயம் சேர்வேன்
உள்ளிருந்தே இம்சிப்பேன்.....

1 comment:

Ranioye said...

பேசாத சேயின் மொழி
தாய்க்கு மட்டும் புரியும்
காதலின் மொழி மட்டுமல்ல
வலியும் நேசம் கொண்ட
நெஞ்சுக்கே தெரியும் !!

Post a Comment