Tuesday 24 May 2011

என் சுவாசமாகிறாய்...


என் சுவாசமாகிறாய்...
என் கண்களின்
உள்ளே இருக்கும் கண்ணாடிகள் அனைத்திலும்
நீயே பிம்பங்களாகிறாய்...
என் மூளையின்
திசுக்கள் அனைத்திலும்
நீயே நினைவாகிறாய்...
என் நுரையீரலின்
அனைத்து பைகளிலும்
நீயே சுவசமாகிறாய்...
என் உதிரத்தில் இருக்கும்
உயிராகிறாய்...
என் இதயத்தில் இருக்கும்
எல்லா அறைகளிலும்
நீயே இயக்கமாகிறாய்....

No comments:

Post a Comment