Friday 27 May 2011

எனக்கு இதெல்லாம் புதிதானவை


என்னை விட்டுப் போவாயோ – என்றேன்
என்ன செய்வாய் – என்றாய்
வீழ்வேன் என்று நினைத்தாயோ
இறப்பேன் என்பது தெரியாதோ
இருப்பதை நிறுத்த மாட்டேன்
வாழவும் போவதில்லை
விரல்களில் ஒரு நடுக்கம்
காலில் ஒரு தயக்கம்
நெஞ்சுக்குள்ளே ஒரு வலியின் படபடப்பு
உன் காதலை போலவே
எனக்கு இதெல்லாம் புதிதானவை

1 comment:

Post a Comment