Saturday 7 May 2011

நீயும் நானும்


அந்த கடலோரம்
உன் கை பிடித்து
விரல் கோர்த்து
உன் வாசம் பிடித்து
மெல்ல
கால்கள் பின்ன
அலைகளின் சாரல்
இனிமை கூட்ட
மெளனம் கலையாமல்
நீயும் நானும்
இரவின் இருளில்

No comments:

Post a Comment