Thursday 9 June 2011

உன் மௌனம்

உன்னை பார்த்திருக்க முடியுமானால்
உன் மௌனம்
அழகாய் இருந்திருக்கும்
உன் குரல் கேட்டு வாழ்வதால்
இந்த மௌனம்
என்னை கொல்கிறது...
உன் மௌனம் போலவே
உன் கோபமும்
அழகாய் இருக்கிறது
உன்னை காதலிக்க சொல்கிறது...
எங்கே இருந்தாய்
இத்தனை நாள்
இப்படி ஒட்டிக் கொண்டாய் என்னுடன்

No comments:

Post a Comment