Monday 4 February 2013

ஈர முத்தம்



சற்று ஒதுக்கிவிட்டு
ஒளியை பார்க்க ஆரம்பிக்கிறேன்
மூடியிருந்த பனியும்
அழகாகவே தெரிகிறது
உன் நினைவுகள்
ஓடி வந்து ஒட்டிக்கொள்கின்றன...

விடியாத போது
எனக்கு தெரியாது என நினைத்து
நீ கொடுத்த
அந்த ஈர முத்தம்
கதகதப்பாய் என் கன்னத்தின் ஓரத்தில்
சிலிர்க்க வைக்கிறது...

No comments:

Post a Comment