சற்று
ஒதுக்கிவிட்டு
ஒளியை
பார்க்க ஆரம்பிக்கிறேன்
மூடியிருந்த
பனியும்
அழகாகவே
தெரிகிறது
உன்
நினைவுகள்
ஓடி வந்து
ஒட்டிக்கொள்கின்றன...
விடியாத
போது
எனக்கு
தெரியாது என நினைத்து
நீ கொடுத்த
அந்த ஈர
முத்தம்
கதகதப்பாய்
என் கன்னத்தின் ஓரத்தில்
சிலிர்க்க
வைக்கிறது...
No comments:
Post a Comment