Thursday 21 July 2011

யாரோ இவன்


தென்றலாய்தான் வருகிறாய்
ஏனோ
சுடவும் செய்கிறாய்..
இன்னமும்
மொட்டாகவே இருக்கின்றேன்
என் இதழகள் விரிய
காத்திருகின்றேன்
எல்லாம்
உன் ஒரு தீண்டலுக்காக...
சொல்லவில்லையே
என்று வருந்தியிருந்தேன்
புரிந்தது என்றாய்
உன் புன்னகையால்...
யாரோ இவன்
என மறுகி இருந்தேன்
எல்லாம் நான்தான் என
மனம் வருடி சொல்கிறான்...

1 comment:

Ranioye said...

எல்லாம் நான்தான்?????

Post a Comment